குடும்ப பிரச்சனை - 2 குழந்தைகள் கழுத்து நெரித்து கொலை...

குடும்ப பிரச்சனைகாரணமாக தனது இரண்டு குழந்தகைளின் கழுத்தையும் நெறித்து கொன்றுவிட்டு செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை.
குடும்ப பிரச்சனை - 2 குழந்தைகள் கழுத்து நெரித்து கொலை...
x
திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளுரைச்  சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் ஜெய்சங்கர். இவருக்கு செவ்வந்தி என்ற மனைவியும் மது ஸ்ரீ  மற்றும் தனு ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர் . குடும்ப பிரச்சனைகாரணமாக செவ்வந்தி  அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அங்கு யாரும் வீட்டில் இல்லாதபோது, தனது இரண்டு குழந்தகைளின் கழுத்தையும் நெறித்து கொன்றுவிட்டு செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 

Next Story

மேலும் செய்திகள்