திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
x
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த  அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 11 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பின் மாநாட்டு குறுந்தகடுகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்து சென்றதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக  கூறிய அந்த அமைப்பினர், திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த 
உள்ளதாகவும் தெரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்