போக்குவரத்து பணிமனை தொழிலாளி தற்கொலை மிரட்டல்

"மெடிக்கல் லீவு கொடுத்த பின்னரும், சம்பளம் பிடிப்பதா?"
x
மதுரை கே, புதூர் அரசு போக்குவரத்து பணிமனை  கிளையில் மெடிக்கல் லீவு கொடுத்த பின்னரும் சம்பளம் பிடிக்கப் பட்டதால் விரக்தி அடைந்த தொழிலாளி பணிமனை கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.. 

Next Story

மேலும் செய்திகள்