சென்னை விமான நிலையத்தில் ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்,  நாசிக் மைதீன், புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, குமரகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த பாபு மாதவன் மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ் பீர் என்பவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்