ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்ட விநோத கோவில் திருவிழா

தேனி மாவட்டம் மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
x
தேனி மாவட்டம் மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளில், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்து கொண்டு  மாமன்மார்கள் தங்களது, மைத்துனர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்