ஒசூர் : குடியிருப்பு பகுதிகளில் விஷ பாம்புகள்

ஒசூர் நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அதிக அளவில் உலா வருகிறது.
ஒசூர் : குடியிருப்பு பகுதிகளில் விஷ பாம்புகள்
x
ஒசூர் நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அதிக அளவில் உலா வருகிறது. இந்த நிலையில் ஒசூர் விகாஷ்நகர், சிப்காட் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட 4 இடங்களில் பாம்பு நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த பாம்பு பிடி வீரர் மாறன், அப்பகுதிகளுக்கு சென்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகள், கண்ணாடி விரியன் உட்பட 4 பாம்புகளையும் இலாவகமாக பிடித்தார். பிடிக்கப்பட்ட பாம்புகள் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்