குழந்தைகள் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தமிழகத்தை உலுக்கிய ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ..டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x
தமிழகத்தை உலுக்கிய ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ..டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்  விற்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக குழந்தைகளை கடத்திய பெண்கள், இடைத்தரகர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்