இலங்கை குண்டு வெடிப்பு - சென்னையில் அஞ்சலி

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக சென்னை அமைந்தகரையில், மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை குண்டு வெடிப்பு - சென்னையில் அஞ்சலி
x
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக சென்னை அமைந்தகரையில், மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா, அதிமுக எம்.பி விஜயகுமார், திமுக எம்எல்ஏ மோகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்