மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர்.
மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
x
நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகன் செல்லமுத்து, அரிவாளால் தாய் - தந்தையை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். படுகாயமடைந்த பெருமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மகன் செல்லமுத்துவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்