14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஏற்காடு வாழவந்தியை சேர்ந்த துரைசாமி என்ற இளைஞர் கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலட்சுமி கைதான துரைசாமிக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story