14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு -  இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளிர்  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஏற்காடு வாழவந்தியை சேர்ந்த  துரைசாமி என்ற இளைஞர் கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி விஜயலட்சுமி கைதான துரைசாமிக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்