"ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும்" - எஸ்ரா சற்குணம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் போல், வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பேராயர் எஸ்ரா சற்குணம் தெரிவித்துள்ளார்.
ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும் - எஸ்ரா சற்குணம்
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்