4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்... 21ஆம் தேதி விருப்ப மனு விநியோகம் - அ.தி.மு.க. அறிவிப்பு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெறப்படுகிறது.
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்... 21ஆம் தேதி விருப்ப மனு விநியோகம் - அ.தி.மு.க. அறிவிப்பு
x
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெறப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்