விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்
x
விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரத்து 497 மையங்களில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்த ஆட்சியர், வாக்கு இயந்திரம் பழுதானால் உடனடியாக மாற்று இயந்திரம் பயன்படுத்துவதற்காக 25 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் சுப்பிரமணியன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்