"பணப்பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி வந்தது" - பிடிபட்டவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய 2 கோடி ரூபாய் வந்தது என கைதானவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி வந்தது - பிடிபட்டவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம்
x
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய 2 கோடி ரூபாய் வந்தது என கைதானவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒவ்வொரு கவரிலும் 300 ரூபாய் போட்டு, வாக்காளர் பெயர், வார்டு எண் குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே, அந்த பணம் யாருடையது என்பது தெரியவரும். 

Next Story

மேலும் செய்திகள்