பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்
x
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் வேளை நாட்களை முடிக்க அனைத்து பள்ளிகளுக்கு  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், உயர்நிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் நேற்றுடன் நிறைவுப்பெற்றது. இன்றுடன் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் முடிவடைகிறது.வெயில் தாக்கத்தை பொருத்தே, பள்ளிகளின் திறப்பு நாள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. வழக்கத்தைவிட முன்னரே கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், பள்ளி மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்