ஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்

சிவகாசி எரிச்சநத்தம் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம்-க்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சம் பறிமுதல்
x
சிவகாசி எரிச்சநத்தம் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எ.ம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து சென்றது, விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்