போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார்.
போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்
x
மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார். அப்போது, அங்கு வந்த காவல்துறையினரிடம் நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் தம் மீது வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார். வாக்களர்களுக்கு தங்கள் கட்சி சபார்பாக 500 ரூபாய் தரப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றஞ்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் அவர் கூறினார்.   


Next Story

மேலும் செய்திகள்