வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...​​

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்ய பிரதா சா​ஹூ தெரிவித்துள்ளார்.
x
வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சா​ஹூ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளம்பரங்களுக்கு வேட்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்