திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 297 கிராமம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 297 கிராமம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது, நாகையை சேர்ந்த முகமது இலியாஸ் என்ற பயணி பேண்ட் பாக்கெட்டில் எனாமல் பூசிய கொலுசு மற்றும் சங்கிலியை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அது குறித்து அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்