பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் - மணிவண்ணன் என்பவர் 5 வது குற்றவாளியாக சேர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக மணிவண்ணன் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் - மணிவண்ணன் என்பவர் 5 வது குற்றவாளியாக சேர்ப்பு
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக  மணிவண்ணன் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரிடம், வருகிற 12 ஆம் தேதி வரை, சிபிசிஐடி போலிசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணனின் செல்போனில் இருந்து,  வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், இது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர ​விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்