கோயில் கடைகளை அகற்றும் அரசாணை ரத்து : வியாபாரிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் கோயில்களில் கடைகள் நடத்த தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
x
தமிழகம் முழுவதும் கோயில்களில் கடைகள் நடத்த தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த கோயில் கடைக்காரர்கள் சங்கத்தினர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்பால், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடை நடத்தும் 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் கூறினர்.  

Next Story

மேலும் செய்திகள்