தினகரன் ஆதரவாளரிடம் இருந்து பணம் பறிமுதல்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே தினகரன் ஆதரவாளர் ஒருவரிடம் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவாளரிடம் இருந்து பணம் பறிமுதல்
x
நெல்லை மாவட்டம் மானூர் அருகே தினகரன் ஆதரவாளர் ஒருவரிடம் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், மானூர் நரியூத்து பகுதியில் வாக்காளர்கள் மற்றும் பிரசாரகூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு தினகரன் ஆதரவாளர்கள் பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், அங்கு சென்ற வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி விஜயசெல்வி தலைமையிலான குழு, தினகரன் ஆதரவாளர் அலெக்சாண்டரிடம் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்