"இழுபறி என வரும் போது கோ-பேக் மோடி என்றவர்கள் குதிரை விற்க பேரம் பேசுவார்கள்" - கமல்ஹாசன்

திருப்பூர் மக்களவை தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வெள்ளியங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
x
திருப்பூர் மக்களவை தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வெள்ளியங்காடு பகுதியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கமலஹாசன், இழுபறி என வரும் போது குதிரை வாங்க வருவார்கள் அப்போது கோ பேக் மோடி என்றவர்கள் குதிரை விற்க அவரிடமே பேரம் பேசுவார்கள் என விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்