தோல்வி பயத்தால் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் - தமிழிசை

தோல்வியை பெற திமுக தீவிரமாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
x
தோல்வியை பெற திமுக தீவிரமாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித் துறையின் சந்தேகம் தறபோது உறுதியாகி விட்டதாகவும், தோல்வி பயத்தால் தான் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்