ஜெயலலிதா எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
ஜெயலலிதா தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு பயந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி. கிருஷ்ணமுர்த்தி, ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவல் ஏழுமலையை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்