தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் தொடங்கிய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
x
தினத்தந்தி நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை திருச்சி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் செயல் இயக்குனர் டாக்டர். ரகுபதி துவக்கி வைத்தார். தொடர்ந்து கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார் . 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களுக்கு தேவையான கல்வி ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்