சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது
சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.இதில் காசோலை மூலம் 19 ஆயிரத்து 480 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் 81 ஆயிரத்து 464 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 88 ரூபாயும் கிடைக்கப்பெற்றது. தங்கம் ஆயிரத்து 105 கிராம், வெள்ளி 18 ஆயிரத்து 540 கிராம் கிடைத்துள்ளது.அத்துடன் முன்னூற்று பத்தொன்பது  வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்