கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம் : ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அணிவகுப்பு

சேலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம் : ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அணிவகுப்பு
x
சேலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜலகண்டபுரத்தில் உள்ள உருத்திர வன்னிய மகாராஜா கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மலையம்பாளையத்தில் உள்ள குளத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்து கொண்டு, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலம் வந்தனர். மேளதாளங்கள் முழங்க யானை குதிரைகளுடன்  கோயில் வந்தடைந்த பக்தர்கள், சாமியை வழிபட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்