ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை சோதனையில் அதிரடி

35 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை சோதனையில் அதிரடி
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே 35 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக மது பாட்டில்களை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர்.நாகர்கோவில் அருகே தேரேகால் புதூரில் நடைபெற்ற வாகன சோதனையில்,  சென்னையில் இருந்து வந்த தனியார் பேருந்தில்  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது,  ரிச்சர்டு என்கிற பயணியிடம்  35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 17 உயர் ரக மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர்,மது விலக்கு  காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்