"விருப்பமனு தாக்கல் செய்தும் போட்டியிடாதது ஏன்?" - உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மனதில் கொண்டே, வாரிசுகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உதயநிதி கருத்து கூறினார்.
x
தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மனதில் கொண்டே, வாரிசுகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உதயநிதி கருத்து கூறினார். சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க வெற்றிக்கு தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்