அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25க்கு ஒத்திவைப்பு - ​டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு
x
அ.தி.மு.க. வேட்பாளர் படிவத்தில், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டால் செல்லாது என்றும், அதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், முன்னாள் எம்.பி.  கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில், மார்ச் 28-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச்-26-ம் தேதி கடைசி நாள் என்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்