அனுமதியின்றி மணல் கடத்தல் - 5 பேர் கைது

நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி மணல் கடத்தல் - 5 பேர் கைது
x
நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட தெத்தி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், ஏழுமலை, ராஜகுரு, கல்யாண சுந்தரம், மணிகண்டன் ஆகியோரை காவல்நிலையம் அழைத்து சென்ற நாகூர் போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்