தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை - காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ1.38 லட்சம் பறிமுதல்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை - காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ1.38 லட்சம் பறிமுதல்
x
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தூரில் இருந்து சங்ககிரி நோக்கி 
சென்ற காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர்.  அந்த பணம் தேர்தல் அதிகாரியிடம்  ஒப்படைக்கப்பட்டது. மூர்த்தி என்பவருக்கு சொந்தமான அப்பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்