தொழிலதிபரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணமில்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதிரடி

விருத்தாசலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 11 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணமில்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதிரடி
x
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, பறக்கும் படையினர் ஆங்காங்கே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் பயணித்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்குமாரிடம் இருந்து 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்