"வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள் - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு
x
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில், இந்த குற்றம் முன்வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்