"திராவிட என்பது நில வழி அரசியல்" - கவிஞர் வைரமுத்து

வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை அண்ணா எனும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
x
வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை அண்ணா எனும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா , திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் பேசிய வைரமுத்து, பெரியார் என்ற ஆளுமையில் இருந்து பிரிந்தும், பிழைத்தது தான் அண்ணாவின் மிகப்பெரிய சாதனை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்