ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
x
கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐசிடி திட்டம் நாளை மறுநாள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் முழு கணினி மயமாக்கப்பட்டு 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும் இணையதளத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு சிறப்பாசிரியர்களுக்கானது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்