ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு : மணல் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு : மணல் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்
x
திருவள்ளூர் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கோட்டாட்சியருடன் நிலத்தடி நீருக்கு அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்