மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு,  சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார். அப்போது பேசிய அவர், மேடைகளில் பாடுவதால் மீம்ஸ் போடுவதற்காகவே ஒரு கூட்டம் காத்திருப்பதாகவும், தான்  பாடினால் ரெடியாக மீம்ஸ் இருப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்கபோவதில்லை என்றார்.                                                                                                                      


Next Story

மேலும் செய்திகள்