திருவண்ணாமலை நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வருமானதுறை அதிகாரிகள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்