பா.ம.க.வை கிண்டலடித்து முகநூலில் பதிவு: இளைஞரை கைது செய்தது போலீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பா.ம.க.வினரை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பா.ம.க.வை கிண்டலடித்து முகநூலில் பதிவு: இளைஞரை கைது செய்தது போலீஸ்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பா.ம.க.வினரை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். முத்துநாயக்கன்பட்டி  பகுதியை  சேர்ந்த பா.ம.க. பிரமுகர் செல்வகுமார், போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், அப்துல்ரஹீம் என்பவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை கிண்டல் செய்து முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனை தட்டிக் கேட்டதுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் செல்வகுமார் புகார் அளித்தார். இதனையடுத்து அப்துல் ரஹீமை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்