கன்னியாகுமரி : கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

கன்னியாகுமரி மாவட்டம் தென்பாற் கடற்கரையில் 86 ஆமைக்குஞ்சுகள் இன்று பாதுகாப்பாக குமரி கடலில் விடப்பட்டது.
கன்னியாகுமரி : கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
x
கன்னியாகுமரி மாவட்டம் தென்பாற் கடற்கரையில் 86 ஆமைக்குஞ்சுகள் இன்று பாதுகாப்பாக குமரி கடலில் விடப்பட்டது. ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்ததை தொடர்ந்து பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்