5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x
மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வை நடத்த வேண்டும் எனவும், அந்தத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதத்திற்குள்ளாக மறு தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி​றை தீவிரமாக செய்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்