புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...

புற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
x
புற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜின் மகள், பிரியா செல்வராஜ் இந்த புதிய முயற்சியை செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இது இந்தியாவில் முதல் முயற்சி என்றும், தமது மகள் பெருமை சேர்த்திருப்பதாக கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்