பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
x
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்  நிர்வாகிகள் தேர்தல் இன்று  நடைபெற்றது. இதில் தலைவராக ஆர்.கே. செல்வமணியும், செயலாளராக  சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்