வீரர்களுக்கு மரியாதை : 15 நிமிடம் பெட்ரோல் பங்குகளில் விற்பனை நிறுத்தம்...

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் விளக்கை அணைத்து உரிமையாளர்கள் மரியாதை செலுத்தினர்.
x
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் விளக்கை அணைத்து உரிமையாளர்கள் மரியாதை செலுத்தினர். சனிக்கிழமை இரவு 8.00  மணி முதல் 8.15 வரை 15 நிமிடங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 800 பெட்ரோல் பாங்குகளின்  விளக்குகளை அணைத்து விற்பனையை நிறுத்தி வீரர்களின் தியாகத்தை உரிமையாளர்கள் போற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்