தீவிரவாத தாக்குதலை கண்டித்து சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவிரவாத தாக்குதலை கண்டித்து சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டம்
x
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் இன்று சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் பாகிஸ்தான் கொடியை எரித்தும், தீவிரவாதியின் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்து சென்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்