உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்
x
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக அவர் தனது இரண்டு நாள் நிகழ்ச்சிகளை  ரத்து செய்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் இறுதி சடங்கில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்