காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்‌ஷன சபா அமைப்பினர்

சென்னை கொருக்குபேட்டையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரி​விக்கும் வகையில் தர்ம ரக்‌ஷண சபா அமைப்பினர் நாய்க்கு தாலி கட்டினர்.
x
சென்னை கொருக்குபேட்டையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரி​விக்கும் வகையில் தர்ம ரக்‌ஷண சபா அமைப்பினர் நாய்க்கு தாலி கட்டினர். போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார், நாய்க்கு தாலி கட்டிய நபரை, தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த கொடிகளையும் பறிமுதல் செய்த போலீசார், நாய் கழுத்தில் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றை கழற்றி விடுவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்