விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ

உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் - வைகோ
x
உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத்திற்கு அனுமதி மறுத்தது ரெளலட் சட்டத்தை விட மோசமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் முத்தாயிபாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்தது மிருகத்தனமான செயல் என்றும் வைகோ குறை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்